வேப்பனஹள்ளி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு
நாம்தமிழர் கட்சியின் கொள்கைகள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை சூலகிரி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மக்களின் பார்வையில் எளிதில் படுமாறு ஒட்டப்பட்டது.
ஊத்தங்கரை தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
11.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5மணி முதல் 6.30 மணி வரை
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி சிங்காரப்பேட்டை ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கலந்தாய்வு கூட்டத்தில் பங்குபெற்ற உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
10/10/2020 சனிக்கிழமை கிருட்டிணகிரி-கிழக்கு-மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பெண் குழந்தைகள்-பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை நிறுத்த கடுமையான சட்டத்தை இயற்ற கோரி ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பர்கூர் சட்டமன்ற தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பாக நடுவண் அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி (04/10/2020) -ஞாயிற்றுக்கிழமை) கிருட்டிணகிரி மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதி நாகரசம்பட்டி...
பர்கூர் சட்டமன்ற தொகுதி -பனைத்திருவிழா
கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம்_தமிழர்_கட்சி #சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுக்கும் #அகரம் ஊராட்சி பகுதியில் பனைத்திருவிழா நடைபெற்றது
சுற்றறிக்கை: சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
க.எண்: 202010377
நாள்: 09.10.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
வேப்பனகள்ளி – புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரியில் நாம் தமிழர் கட்சி
உழவர் பாசறை சார்பாக புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி
கண்டன ஆர்ப்பாட்டம்...
ஊத்தங்கரை – பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அக்டோபர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் பேருந்து நிலைய கொடிமரம் அடியில் கல்விக் கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களுக்கு...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஓசூர் தொகுதி
தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. (26/09/2020 அன்று நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஊத்தங்கரை தொகுதி
தியாக தீபம் திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26 9 2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின்...





