கிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றுதல்
(13/12/2020 ) அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஓந்தாம்பட்டி நான்கு ரோட்டில் புலிக்கொடி ஏற்றபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணராயபுரம் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல்
(13/12/2020 ) அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஓந்தாம்பட்டி நான்கு ரோட்டில் புலிக்கொடி ஏற்றபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணராயபுரம் – பனை விதை நடுதல்
(13/12/2020 )அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஓந்தாம்பட்டி குளத்தில் பனை விதைகள் விதைக்கபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணராயபுரம் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல்
(13/12/2020 ) அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஜெகதாபியில் புலிக்கொடி ஏற்றபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கரூர் – குருதி கொடை வழங்கும் நிகழ்வு
கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் திருமதி சத்யா (வயது 26) அவர்களுக்கு பிரசவ சிகிச்சைக்கு குறுதி தேவை பகிரி குழுவில் தகவல் கிடைத்தத அடிப்படையில்
திரு.வெங்கடேஷ் அவர்கள் (B-) குறுதி இன்று காலை 7 மணியளவில்...
கிருஷ்ணராயபுரம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டு மகாதானபுரத்தில் புலிக்கொடி ஏற்றபட்டது. உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுரேஷ்-9159767775
தகவல் தொழில்நுட்ப பாசறை
கிருஷ்ணராயபுரம் – தலைவர் பிறந்தநாள் விழா
தமிழ் தேசியதலைவர் அவர்களின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு 66 மரக்கன்றுகள் மேட்டு மகாதானபுரத்தில் நடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தொகுதி சார்பாக அரிசி மற்றும் மளிகை காய்கறிகள் நேத்ரா ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு வழங்கபட்டது.
தொழிற்பேட்டை. கரூர்.
சுரேஷ் -9159767775
...
கிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக அரிசி, மளிகை மற்றும்காய்கறிகள் புன்னம் சத்திரம் சித்தார்த் முதியோர் இல்லத்திற்கு வழங்கபட்டது.
கரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்
கரூர் கிழக்கு மாவட்டம் -
கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில்
தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு குளித்தலை வட்டம் தாளியாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நினைவேந்தல்...