கரூர் அமராவதி ஆறு தூர்வாரும் பணி-கரூர் தொகுதி
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் கரூர் அமராவதி ஆறு தூர்வாரப்பட்டு நெகிழி குப்பைகளையும் கண்ணாடி போத்தல்களையும், சாக்டைகளில் வளர்ந்த ஆகாயத் தாமரைச் செடிகளையும் அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் விழா-கரூர் தொகுதி
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தென்னிலையில் உள்ள கூனம்பட்டி கிராமத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
சேவற்கட்டிர்க்கு அனுமதி வழங்க மனு.கரூர் தொகுதி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவற்கட்டிற்கு முறையான அனுமதி வழங்கவேண்டும் என்று07.01.19 கரூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்-கைது-விடுதலை-குளித்தலை சட்ட மன்ற தொகுதி
குளித்தலை மணத்தட்டை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்பட்டுவரும் மணல்குவாரியை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 12.10.18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் கைது...
அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு
கட்சி செய்திகள்: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு | நாம் தமிழர் கட்சி
நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை...
எழுச்சியோடு நடைபெற்ற அப்துல் ரவூப் நினைவேந்தல் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக 'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 27-12-15 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காயல் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
அரவக்குறிச்சி தொகுதியில் தெருமுனைப்பரப்புரை
கரூர் மாவட்டம் சார்பாக அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பரமத்தி ஒன்றியத்தில் தெருமுனைப் ப்ரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி வேட்பாளர் அரவிந்த், திருப்பூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சி.மா.கண்ணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரைக்கூட்டம்
கரூர் மாவட்டம் சார்பாக அரவக்குறிச்சி தொகுதியில் 18-11-15, 19-11-15 ஆகிய இருநாட்கள் தெருமுனைப் பரப்புரைக்கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளர் அரவிந்த், திருப்பூர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் சி.மா.கண்ணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
கரூரில் தீரன்சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம்
கரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 01-08-15 அன்று கரூர் நூறடி சாலையில் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். மேலும், 3 தொகுதிகளுக்கான...
கரூர் தீரன் சின்னமலை நினைவேந்தல் பொதுக்கூட்ட படங்கள்
கரூரில் ஆக் 6 நடை பெற்ற கரூர் தீரன் சின்னமலை நினைவேந்தல் பொதுக்கூட்ட படங்கள்







