கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் தெருமுனைப்பரப்புரை நவம்பர் 22, 2015 25 கரூர் மாவட்டம் சார்பாக அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பரமத்தி ஒன்றியத்தில் தெருமுனைப் ப்ரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி வேட்பாளர் அரவிந்த், திருப்பூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சி.மா.கண்ணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.