கரூர் மேற்கு மாவட்டம் சுவரொட்டி ஒட்டுதல்

கரூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிக மதுவிற்பனைக்காக சான்றிதழ் வழங்கியதை கண்டித்து கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டது.

கரூர் சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

திருச்சியில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நான்கு தமிழர்களையும் விடுதலை செய்ய கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பெருந்திரளாய் கலந்து கொள்ளப்பட்டது.

கரூர் மேற்கு மாவட்டத்தின் மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்க நிகழ்வு

கரூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு மொழிப்போர் பதாகைக்கு கரூர் காமராஜர் சிலை அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற மொழிப்போர் ஈகியர்நாள் நிகழ்வில் கரூர் உறவுகள்...

கரூர் மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு கூட்டம்

கரூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மொழிப்போர் ஈகியர்நாள் மாநாட்டிற்கான பங்களிப்பு குறித்தான கலந்தாய்வு கூட்டம் சுமதி ரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது.

கரூர் கிழக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கரூர் கிழக்கு ஒன்றியத்தின் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மத்திய மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் சின்னாண்டான் கோவில் ரோடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கரூர்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்

கரூர் மாவட்ட மகளிர் பாசறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் ராயனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் வேலுச்சாமிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கரூர் மேற்கு மாவட்டம் தைப்பூச வேல் வழிபாடு நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் சார்பில் இன்று (5.3.2023) தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு வெண்ணமலை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.