நாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி,...

பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி 6 -வது வார்டு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

குளச்சல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றி விவாதிக்க பட்டது.  

பத்மநாபபுரம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 06-10-2020 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் பத்மநாபபுரம் தொகுதி சார்பில் திருவட்டாா் அஞ்சல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி- வள்ளலார் பிறந்த நாள் விழா

வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு .வள்ளலார் பெரும்புகழ் போற்றும் நிகழ்வு (5/10/2020) விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.  

பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

பத்மனாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சியில் (7-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

குளச்சல் – தொகுதி அலுவலகம் திறப்பு விழா

குளச்சல் தொகுதிக்கு என புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. ...

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010381 நாள்: 10.10.2020 தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  அ.முகமது இப்திகார்                   - 15387320709 துணைத் தலைவர்      -  கு.    செல்வகுமார்               ...

பத்மனாபபுரம் தொகுதி – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

பத்மனாபபுரம் தொகுதி அருவிக்கரை ஊராட்சியில் இன்று (9-10-2020 ) கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !  

கிள்ளியூர் – பனை விதை நடும் திருவிழா

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் சார்பாக முன்னெடுக்கப்படும் பனை விதை நடும் திருவிழாவினை முன்னிட்டு கிள்ளியூர் தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சி இனயம் கிளை சார்பாக இனயம் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன....