விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா

உறுப்பினர் சேர்க்கை திருவிழா விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட இலவுவிளை சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 16 உறவுகள் தங்களை நாம் தமிழர்...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை திருவிழா விளவங்கோடு சட்டமன்ற தொகுதி களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட ஒன்றாம்மரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 17 உறவுகள் தங்களை...

விளவங்கோடு தொகுதி ஐயா ஜீவானந்தம் புகழ் வணக்க நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டுமணி சந்திப்பில் வைத்து ஐயா ஜீவானந்தம் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம். தந்தை மகனுடன் வந்து இந்த கட்சியில் தான் நீ சேர்ந்து பயணப்பட வேண்டும் இவர்கள் தான் நமக்கானவர்கள் என்று மகனிடம் சொல்லி மகனை உறுப்பினராக இணைத்தார். இடம்:- பள்ளியாடி-வாகவிளை சந்திப்பு, நட்டாலம்.

பத்மநாபபுரம் தொகுதி பொங்கல் நிகழ்ச்சி

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 16/01/2023 அன்று திருவட்டார் பேரூராட்சி சாரூர் பகுதியில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 22.01.2023 அன்று நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் அருமனை பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 28 உறவுகள் தங்களை நாம்...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை மணலி சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். #முன்னோக்கிச்செல்வோம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மனு அளித்தல் நிகழ்வு

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டில் உள்ள பாலவிளை செல்லும் மாநில நெடுஞ்சாலை செப்பனிட வேண்டி குழித்துறை நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது.

பத்மனாபபுரம் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12_10_2022ம் தேதிஅன்று பொன்மனைபேரூராட்சி6வதுவார்டு அரியாம்பகோடுவழியாக செறுதிகோணம்பாலம்செல்லும் சாலைசேதமடைந்துகணப்படும் நிலையில்அதனைசரிசெய்துதர வேண்டிஅலுவலகத்தில்பொதுமக்கள் கையெழுத்துகளுடன்மனுகொடுக்கப்பட்டது

பத்மநாபபுரம் தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 09-10-22 அன்று  கண்ணனூர் ஊராட்சி பூந்தோப்பு நீரோடையோரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! 9-10-22, சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம்...