கோதநல்லூர் – குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி பூமுத்து குளத்தை தொடர்ச்சியாக 6 வது நாளாக தூர்வாரும் பணியில் கடும் உழைப்பை செலுத்திய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

திற்பரப்பு – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்தல்

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

வில்வூர் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 4-12-2020 அன்று விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

திக்கணங்கோடு சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 5-12-2020 அன்று திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

பத்மநாபபுரம் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை 4-12-2020 விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

குளச்சல் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. ...

தென்கரை – ஊராட்சி கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி தென்கரை ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் – அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதியில்  6-12-2020 அன்று ஆற்றூர் பேரூராட்சி சார்பில் ஆற்றூர் அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்கிய ஆற்றூர் பேரூர் நிர்வாகிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

ஓமன் செந்தமிழர் பாசறை – கொரொனா நோயில் இறந்தவருக்கு உதவி

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-20 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன் நாட்டின்...