கோதநல்லூர் – குளத்தை தூர்வாரும் பணி

21

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி பூமுத்து குளத்தை தொடர்ச்சியாக 6 வது நாளாக தூர்வாரும் பணியில் கடும் உழைப்பை செலுத்திய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திதிற்பரப்பு – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்தல்
அடுத்த செய்திபத்மநாபபுரம் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்