பனைவிதை நடும் திருவிழா- பத்மநாபபுரம் தொகுதி
பத்மநாபபுரம் தொகுதியில் 29-9-19 காலை 6 மணி முதல் பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் முட்டைக்காடு,சரல்விளை,மருந்துகோட்டை விதைக்கப்பட்டது.
பனை விதை திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
08/09/2019 அன்று 10 இலட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.
பனை விதை நடும் திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
10 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 8-9-19 காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பனை விதைகள் நடவு நிகழ்வு பொன்மனை, குலசேகரம், அருவிக்கரை, முதலார், பனங்காலவிளை-அழகியமண்டபம், தக்கலை...
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா-பத்மநாபபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் 04/08/2019 அன்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் இயற்கையை பாதுகாக்க மரம் நடுதல் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை...



