பனை விதை நடும் திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி

21

10 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு  ஞாயிற்றுக்கிழமை 8-9-19 காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பனை விதைகள் நடவு நிகழ்வு பொன்மனை, குலசேகரம், அருவிக்கரை, முதலார், பனங்காலவிளை-அழகியமண்டபம், தக்கலை மற்றும் பல பகுதிகளில் பனை விதைகள் நடவு நடைபெற்றது.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா- பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி