குளச்சல் தொகுதி பேரூராட்சி கட்டமைப்பு கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதிக்குட்பட்ட வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியில் நிர்வாக கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது.
குளச்சல் தொகுதி மாத கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதிக்குட்பட்ட முளகுமூடு பேரூராட்சியின் கலந்தாய்வு அன்று 26/02/2022 மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சி முளகுமூடு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது....
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022 அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
குளச்சல் தொகுதி திருமுருகப் பெருவிழா நிகழ்வு
குளச்சல் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக சரவணன் மற்றும் தீலிப் ஆகியோரின் தலைமையில் திருமுருகப் பெருவிழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
குளச்சல் தொகுதி தொகுதி மகளிர் பாசறை மறுக்கட்டமைப்பு கலந்தாய்வு
குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை மறுக்கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
குளச்சல் தொகுதி அரசு பள்ளி சீரமைப்பு
07/12/2021 அன்று குளச்சல் சட்டமன்றத் தொகுதி கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட பாத்திரமங்கலம் அரசு நடுநிலை பள்ளி 147 மாணவர்களுக்கான வண்ண சீருடை மற்றும் காலணிகள் நாம்தமிழர்கட்சி கப்பியறை பேரூராட்சி உறவுகளின் முன்னெடுப்பில் நாம்தமிழர்கட்சி...
குளச்சல் தொகுதி கலந்தாய்வு
முளகுமூடு பேரூராட்சி, கப்பியறை பேரூராட்சி, வில்லுகுறி பேரூராட்சி, நெய்யூர் பேரூராட்சி, கல்லுக்கூட்டம் பேரூராட்சி, வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி, ஆளுர் பேரூராட்சி போன்ற பகுதிகளில் கலந்தாய்வு நடைபெற்றது.
கப்பியறை பேரூராட்சியில் மழையால் இணைப்பு துண்டிக்கப்பட்ட கஞ்சிக்குழி புலிமுகத்தான்குறிச்சி...
குளச்சல் தொகுதி வெள்ள நீர் அகற்றுதல்
13/11/2021 அன்றுமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பாக மீட்பு பணிகள் நடைபெற்றது. மண்டைக்காடு, புதூர், நெய்யூர், முளகுமூடு, கல்லுகூட்டம், மணவாளகுறிச்சி பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் அகற்றப்பட்டன...
குளச்சல் தொகுதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டம் மலையாள இன வெறி ஆதிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 ஆம் நாளை முன்னிட்டு குமரி விடுதலைக்காக போராடி விடுதலை பெற்று தந்த தியாகிகளை...
குளச்சல் தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது
குளச்சல் தொகுதி மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது .