குளச்சல் தொகுதி வெள்ள நீர் அகற்றுதல்

9

13/11/2021 அன்றுமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பாக மீட்பு பணிகள் நடைபெற்றது. மண்டைக்காடு, புதூர், நெய்யூர், முளகுமூடு, கல்லுகூட்டம், மணவாளகுறிச்சி பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் அகற்றப்பட்டன மற்றும் பல்வேறு மீட்புபணிகள் நடைபெற்றன.

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்