தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம்

            தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி  இன்று (22-11-15) தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

கல்லுக்குட்டை பகுதியில் மக்களுக்கு உணவு வழங்கல்

          காஞ்சி மாவட்டம், கல்லுக்குட்டை பகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் கோயில் ஓடை பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (20-11-15)  இரவு உணவு வழங்கப்பட்டது.  

செம்மஞ்சேரியில் மக்களுக்கு உதவி

காஞ்சி மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முந்தையநாள் (18-11-15) உணவு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட காஞ்சி மாவட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு

    நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (19-11-15) சந்தித்து ஆறுதல் கூறி, உணவுப்பொருட்களை வழங்கினார். இதில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி,  ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களையும்,...

தாம்பரம் மக்களை நேரில் சந்தித்தார் சீமான்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதி மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் கானத்தூரில் நடைபெற்றது.

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 04-06-15 அன்று கானத்தூரில் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன், காஞ்சி கிழக்கு மாவட்டச்செயலாளர் எல்லாளன் யூசுப், கொளத்தூர் இளைஞர் பாசறை கிருஷ்ணா, வேளச்சேரி...

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம்-1 அடிமைத் தமிழ்த்தேசிய இனத்தின் மொழி மீட்சிக்காகவும், இன உரிமை மீட்சிக்காகவும் மாபெரும்...

காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 27-02-15 அன்று நடந்தது. இதில் காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர்...

காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில்26-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் துருவன் செல்வமணி, காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன்...

காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் 30-01-15 அன்று  வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் எல்லாளன், மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள்...