கட்சி செய்திகள்காஞ்சிபுரம்தமிழக கிளைகள் பாதிக்கப்பட்ட காஞ்சி மாவட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு நவம்பர் 20, 2015 65 நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (19-11-15) சந்தித்து ஆறுதல் கூறி, உணவுப்பொருட்களை வழங்கினார். இதில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களையும், செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களையும் சந்தித்தார்.