உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
01.11. 2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் மாதாந்த கலந்தாய்வு கூட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் கெடிலத்தில் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
26/10/2020 அன்று திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி *திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியம் அரசூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில்* 15 உறவுகள் தங்களை நாம்...
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
23/10/2020, வெள்ளிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி இணைந்து நடத்திய புதிய விவசாய மசோதாவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்களும், களப்போராளிகளுக்கும்...
உளுந்தூர்பேட்டை – துண்டறிக்கை விநியோகம்
19/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைவாரி கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை முன்னெடுத்த அரசின் சேவைகள் அனைத்தும் கையூட்டு...
உளுந்தூர்பேட்டை தொகுதி – ஏபிஜே அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு
15/10/2820 கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் ஐயா அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மாலை அணிவித்து புகழ்...
உளுந்தூர்பேட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
11.10.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் மாதாந்த கலந்தாய்வு கூட்டம் எலவனாசூர்கோட்டையில் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை தொகுதி – பனைத்திருவிழா
ஞாயிற்றுக்கிழமை 04/10/2020 ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பங்கெடுத்து தொகுதி முழுவதும் 9 ஒன்றியங்களின் 25 கிராமங்களில் 12181 பனை விதைகள் விதைத்தனர்.
உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு
10/09/2020 அன்று வியாழக்கிழமை கள்ளக்குறிச்சிக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையின் சார்பாக குளக்கரையில் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
த.மணிகண்டன்(9787170717)
செய்தித்தொடர்பாளர்.
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009295
நாள்: 01.09.2020
தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்ப்பேட்டை தொகுதிகள்)
தலைவர் - து.சிவக்குமார் - 04380046158
செயலாளர் - செ.தேசிங்கு - 04381111556
பொருளாளர் ...
தலைமை அறிவிப்பு: உளுந்தூர்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202008283
நாள்: 29.08.2020
தலைமை அறிவிப்பு: உளுந்தூர்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ப.பவுல் அலெக்சாண்டர் - 04364153049
துணைத் தலைவர் - பூ.தரணிதரன் - 04381826004
துணைத்...

