ஈரோடு மேற்கு தொகுதி – இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
கோபி செட்டிபாளையம் தொகுதி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்க நிகழ்வு
ஈரோடை மாவட்டம்
கோபி செட்டிபாளையம் தொகுதி
நடத்திய
சமூகநீதி போராளி ஐயா
இமானுவேல் சேகரனார் அவர்களின் *65- ம்ஆண்டு வீர வணக்க நிகழ்வு
நாள் : 11/09/2022
இடம் : கொளப்பலூர் பேரூராட்சி
நிகழ்வு : கோபி தொகுதி உறவுகளுடன் 65 பனை...
கோபி தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
📢 *"3 தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த வீரமங்கை "*
*" செங்கொடி "11- ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
*நாள்* : 28/08/2022 ஞாயிறு காலை 11.00 மணி..
*இடம்* : மொடச்சூர், கோபி
ராஜீவ் காந்தி படுகொலை...
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
புதியதாக பொறுப்பேற்றிருக்க கூடிய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தொகுதி செயலாளர் சோ.சதீசுகுமார் தலைமையில் நடைபெற்றது
ஏற்கப்பட்ட தீர்மானங்கள் :*
1) பொறுப்பாளர்களுக்கான பணிகள்
2) தொகுதி கட்டமைப்பு
3) தொகுதிக்கான வேலைத்திட்டம்
4) அடுத்தகட்ட கட்சி...
ஈரோடு மாவட்டம் தங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
ஈரோடு கிழக்கு மேற்கு மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகளின் சார்பாக தங்கை செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்றது.
சே. நவநீதன்
8072143649
ஈரோடு கிழக்கு மேற்கு சட்டமன்றத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்
ஈரோடு கிழக்கு மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலைகளை நிறுவதல் மற்றும் கரைத்தலின் போது நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு நேராக வகையில் ஒழுங்குபடுத்துமாறு...
மொடக்குறிச்சி தொகுதி மாவீரன் பொல்லான் வீரவணக்க நிகழ்வு
ஈரோடு மாவட்டத்தின் சார்பாக மாவீரன் பொல்லான் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆடி1 அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்...
ஈரோடு மாநகரில் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
ஈரோடு மாநகரில் கல்வி கண் திறந்த காமராஜர் ஐயா அவர்களின் 120வது பிறந்த நாளை ஒட்டி ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
8072143649
பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.
நாம் தமிழர் கட்சி-பெருந்துறை தொகுதி கலந்தாய்வு 17-07-2022 அன்று சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடந்தேறியது.
தலைமை:
திரு.சி.லோகநாதன் அவர்கள்,
தொகுதி செயலாளர்.
வரவேற்புரை:
திரு.இரா.வினோத்.
சிறப்புரை:
திரு.
பெ.நா.தினேஷ்குமார்
அவர்கள்,
மாவட்ட தலைவர்,
ஈரோடு தெற்கு மாவட்டம்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திரு.மனோஜ்,
திரு.ப.ஜோதிநாத்.
நன்றியுரை:
திரு.கிஷோக்குமார்.
நன்றி,
நாம் தமிழர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சிறு நூலகத்துடன் கூடிய நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் 16 வது வார்டில் பொதுமக்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் உறவுகள் சிறு நூலகத்துடன் கூடிய கொடி கம்பத்தை நிறுவினர். கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
8072143649
