பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.

44

நாம் தமிழர் கட்சி-பெருந்துறை தொகுதி கலந்தாய்வு 17-07-2022 அன்று சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடந்தேறியது.

தலைமை:
திரு.சி.லோகநாதன் அவர்கள்,
தொகுதி செயலாளர்.

வரவேற்புரை:
திரு.இரா.வினோத்.

சிறப்புரை:
திரு.
பெ.நா.தினேஷ்குமார்
அவர்கள்,
மாவட்ட தலைவர்,
ஈரோடு தெற்கு மாவட்டம்.

நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திரு.மனோஜ்,
திரு.ப.ஜோதிநாத்.

நன்றியுரை:
திரு.கிஷோக்குமார்.

நன்றி,

நாம் தமிழர்.

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரித்தல்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் மனு கொடுத்தல்