நாம் தமிழர் கட்சி-பெருந்துறை தொகுதி கலந்தாய்வு 17-07-2022 அன்று சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடந்தேறியது.
தலைமை:
திரு.சி.லோகநாதன் அவர்கள்,
தொகுதி செயலாளர்.
வரவேற்புரை:
திரு.இரா.வினோத்.
சிறப்புரை:
திரு.
பெ.நா.தினேஷ்குமார்
அவர்கள்,
மாவட்ட தலைவர்,
ஈரோடு தெற்கு மாவட்டம்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திரு.மனோஜ்,
திரு.ப.ஜோதிநாத்.
நன்றியுரை:
திரு.கிஷோக்குமார்.
நன்றி,
நாம் தமிழர்.