ஈரோடு மேற்கு – கொடிக்கம்பம் நடு விழா

  ஈரோடு மேற்கு ஈரோடு ஒன்றியம் மேட்டுநாசுவம் பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் கொடியேற்ற விழா காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.  

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர், மொடக்குறிச்சி மற்றும் கணபதிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதிதாக கொடிக்கம்பங்கள் திறக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. நன்றி, தொடர்புக்கு: 8682983739.  

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக  மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கணபதிபாளையம் ஊராட்சி, நஞ்சை காளமங்கலம் ஊராட்சி, புஞ்சை காளமங்கலம் ஊராட்சி ஆகிய...

வேளாண் சட்டத்திற்கு எதிராகக் ஆர்ப்பாட்டம்-ஈரோடு

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசினை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, ஊஞ்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வீடு வீடாக சென்று நமது...

நாம் தமிழர் ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை கட்சி கொடி ஏற்றப்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 06-12-2020 காலை 10 மணிக்குத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது 40க்கும்...

ஈரோடு மேற்கு கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை.

ஈரோடு ஒன்றியம் மேட்டு நாசுவம் பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் 06.12.2020 அன்று கொடியேற்றத்துடன் தேர்தல் பரப்புரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரை நடைபெற்றது.

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்காபுரம், குதிரைப்பாளி, சோலார்புதூர், புதுவலசு ஆகிய நான்கு இடங்களில் புதிதாக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (29/11/2020) அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது....