சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு...
கொடியேற்றும் நிகழ்வு-வேடசந்தூர் தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு
எரியோடு பகுதியில் 29-09-19 ஞாயிறு அன்று நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா-வேடசந்தூர் தொகுதி
வேடசந்தூர் தொகுதி மம்பானியூர் மற்றும் மலைப்பட்டியில் 150 பனை விதைகள்
24.09.19 அன்று நடப்பட்டது


