தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
2019080139
நாள்: 02-08-2019
அறிவிப்பு:
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி தொகுதியைச் சேர்ந்த அருண்குமார் (53361591513), கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இனி அவர் செயற்பாடுகளுக்கு கட்சி...
கபடி போட்டி-தமிழர் திரு நாள்-தருமபுரி
தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 19 & 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
காவிரிச்செல்வன் விக்னேசு-மலர்வணக்கம்-நிகழ்வு-தருமபுரி-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி
கடந்த 14-09-2018 அன்று காவிரிச்செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் நினைவை போற்றும் வகையில் தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம்...
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
(தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்) | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை...
காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பொம்மிடி ரயில் நிலையம் அருகே, இன்று (1-04-2018) காலை 11 மணியளவில், காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி -...
மொரப்பூரில் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – அரூர் சட்டமன்றத் தொகுதி
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, 22-09-2017 அன்று மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் சதிஷ் தலைமையில் அரூர் தொகுதி செயலாளர் வெள்ளியங்கிரி...
தர்மபுரியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
தர்மபுரியில் திருச்சி இன எழுச்சி மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 10-03-15 அன்று நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
தருமபுரியில் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது
தருமபுரி நடுவண் மாவட்டம், நல்லம்பள்ளியில் 16-02-2015 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழ்சசெல்வன் எழுச்சியுரை...
தர்மபுரியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.
தர்மபுரி நடுவன் மாவட்டம்
நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக் கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தகடூர் இரமெசு தலைமையில் மற்றும் மாவட்ட இலைஞர் பாசறை செயலாளர் ம.சிவகுமார்
மற்றும் மாணவர் பாசறை செயலாளர் தமிழ்...
ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனு...
கனிம வளங்களை பாதுகாக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி 17-10-14 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல்துறை தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.









