[படங்கள் இணைப்பு] நெய்வேலி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரங்கள்.
வேலூரில் நடைபெறவுள்ள மே 18 தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவது நாம் தமிழர் கட்சியினர் சுவர் விளம்பரம் எழுதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி...
[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பேரணி
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் விருதாசலம் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் காங்கிரசுக்கு எதிரான பிரச்சார பேரணி 26.03.2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அணைத்து பகுதியில் இருந்தும் போராளிகள் கலந்துகொண்டனர். இதன் மூலம்...
[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் மங்கலம்பேட்டையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்,
20-3-2011 அன்று நடைபெற்ற மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.எழில்அமுதன், திரு.அருண் குமார் தலைமையில் நடைபெற்றது....
[படங்கள் இணைப்பு] தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு நெய்வேலி நாம் தமிழர் கட்சி நடத்திய...
தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழ் குலத்தின் மூத்த தாயுமான நமது பார்வதியம்மாளுக்கு நெய்வேலி நாம் தமிழர் கட்சியினரால் (21-02-2011) அன்று மாலை 6 மணிக்கு நெய்வேலி நகரத்தின் மையபகுதியில் காமராசர் சிலை அருகாமையில் நாம் தமிழர் கட்சி...
[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.
29.01.2011 அன்று வீரத்தமிழன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாளையொட்டி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்கம் மற்றும் பிரச்சாரம்.
முன்னிலை : தமிழர் திரு. மாசிலாமணி
தலைமை : தமிழர்...
[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர்...
"வீரத் தமிழ்மகன்" முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப் பயணம் 28-1-2011 அன்று கடலூர் வந்தடைந்தது. நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.தீபன் தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிறுத்தம் வேண்டி...
தமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கடலூர் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்.
12.01.2011 அன்று தமிழக மீனவர் ஜெகதாபட்டினம் திரு.பாண்டியன் அவர்கள் மீன் பிடிக்க சென்றபோது சிங்கள கடற்படை ராணுவத்தினரால் சுட்டு கொல்லபட்டார்.தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது .இதை தடுத்து நிறுத்தகோரி மத்திய மாநில அரசுகளை...
[படங்கள் இணைப்பு]கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் கூட்டம்.
பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியம் சார்பாக பண்ருட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் 02.01.2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. தீபன் அவர்கள் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும்...
![[படங்கள் இணைப்பு] நெய்வேலி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரங்கள்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/DSC_0218.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பேரணி](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC00194.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSCF7098.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு நெய்வேலி நாம் தமிழர் கட்சி நடத்திய வீரவணக்க நிகழ்வு](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/412.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSC01346.jpg?resize=218%2C150&ssl=1)

![[படங்கள் இணைப்பு]கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/flag.jpg?resize=150%2C88&ssl=1)