[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.

21

29.01.2011 அன்று வீரத்தமிழன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாளையொட்டி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்கம் மற்றும் பிரச்சாரம்.

முன்னிலை : தமிழர் திரு. மாசிலாமணி
தலைமை : தமிழர் திரு. இரா.இராசசேகரன் வழக்குரைஞர்

தொகுப்பாளர் : சோதிவேல் (பெண்ணாடம்)

வீரவணக்க உரை : தமிழர் திரு.இரா.தென்றல்மணி பொறியாளர்

தமிழர் திரு. இரா.அருண் குமார் பொறியாளர்

தமிழர் திரு. முருகேசன் (நெய்வேலி)

நன்றியுரை :                 தமிழர் திரு. சுரேசு மற்றும்

தமிழர் திரு. பெரியசாமி

முந்தைய செய்திஇந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம்! – செந்தமிழன் சீமான் அறிக்கை
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற முத்துகுமார் உள்ளிட்ட 19 ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.