[படங்கள் இணைப்பு] நெய்வேலி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரங்கள்.

638

வேலூரில் நடைபெறவுள்ள மே 18 தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவது நாம் தமிழர் கட்சியினர் சுவர் விளம்பரம் எழுதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரம்.

முந்தைய செய்திநாளை வாக்கு எண்ணிக்கை – தேர்தல் கமிஷன் ஏற்பாடுகள் தீவிரம்.
அடுத்த செய்திபெயரில்லா என் கவிதைகளிலிருந்து…….. – மாரி செல்வராசு