கடலூர் மாவட்டம்

தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025040321 நாள்: 10.04.2025 அறிவிப்பு:      கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, 96ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.இரவிச்சந்திரன் (03461113485) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் நியமனம்

க.எண்: 2025040321 நாள்: 10.04.2025 அறிவிப்பு:      கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, 191ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பா.சிந்தனைவளவன் (17719481483) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

கடலூர் திட்டக்குடி மண்டலம் (திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025040320 நாள்: 10.04.2025 அறிவிப்பு: கடலூர் திட்டக்குடி மண்டலம் (திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கடலூர் திட்டக்குடி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்ககம் கடலூர் திட்டக்குடி மண்டலப் பொறுப்பாளர்கள் செயலாளர் சே.சக்திவேல்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030226 நாள்: 19.03.2025 அறிவிப்பு:      கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதி, 279ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மு.சிவஜோதி (03464466335) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு – மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030154 நாள்: 07.03.2025 அறிவிப்பு:      கடலூர் மாவட்டம், கடலூர் தொகுதி, 209ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சி.குகன் (03457111075) அவர்கள் நாம் தமிழர் கட்சி – மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 08-01-2025 அன்று காலை 11 மணியளவில், வடலூர்...

வள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்று சீமான் உறுதி!

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2024040155 நாள்: 22.04.2024 அறிவிப்பு கடலூர் மாவட்டம், கடலூர் தொகுதியைச் சேர்ந்த பா.சுபாஷ் (03457715323), சே.இராம்குமார் (03374976449) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-10-2024 அன்று காலை 10 மணியளவில்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024030057 நாள்: 03.03.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியைச் சேர்ந்த அ.பாண்டுரங்கன் (03461553751) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...