கடலூர் மாவட்டம்

கடலூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

கடலூர் கிழக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட தலைமையகமான வள்ளுவன் குடிலில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.  

சிதம்பரம் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளாகிய *மாவீரர்களுக்கு* சுடர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது....

கடலூர் – குருதிக் கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே. பிரபாகரன் 66 வது பிறந்தநாளை ஒட்டி கடலூர் தொகுதி குருதி கொடை பாசறை செயலாளர் பா. கபிலன் அவர்களின் முன்னெடுப்பில் கடலூர் தொகுதி யில் இரண்டு நாட்கள்...

சிதம்பரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (29-11-2020) அன்று காலை 11 மணிக்கு பரங்கிப்பேட்டை ஒன்றியம் வயலாமூர் கிராமத்தில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்...

திட்டக்குடி – குருதிக்கொடை மற்றும் உடலுறுப்பு கொடை விழிப்புணர்வு முகாம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக தமிழ்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று குருதிக்கொடை...

நெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

நமது தேசியத் தலைவரின் பிறந்த நாள் முன்னிட்டு (28-11-2020) அன்று மாலை நெய்வேலி நகர பகுதிகளில் நெய்வேலி தொகுதி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு...

குறிஞ்சிப்பாடி தொகுதி – மாவீரர் நாள்

நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் இன விடுதலை போராட்டத்தில் உயிர் கொடை தந்த மாவீரர்கள் நினைவை போற்றும் "மாவீரர் நாள்" நிகழ்வு குறிஞ்சிப்பாடி தலைமை அலுவலகமான "ஔவை குடிலில்" மாவீரர்...

நெய்வேலி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவீரர் தினம் நிகழ்வு நடைபெற்றது.  

கடலூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கூட்டம்

26-09-2020 அன்று காலை 8 மணிக்கு கடலூர் வடக்கு ஒன்றிம் கீழ் குமாரமங்கலம் கிளையில் ஐயா திலீபன் அவர்களுக்கு 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி,...

சிதம்பரம் தொகுதி – மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா

சிதம்பரம் தொகுதி, வெளங்கிப்பட்டு கிராமத்தில் மரக்கன்றுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் புதிய உறவுகள் கலந்துகொண்டனர்.