கடலூர் மாவட்டம்

கடலூர் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை டாக்டர் பீ.ஆர் அம்பேத்கர் அவர்களது 64வது நினைவு நாளான இன்று காலை 10.30 மணியளவில் கிழக்கு கடலூர் வடக்கு ஒன்றியம் கீழ்குமாரமங்கலம் கிளை சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது .

சிதம்பரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவைப் போற்றும் விதமாக *சிதம்பரம் உழவர் சந்தை அருகில்* உள்ள *புரட்சியாளர் அம்பேத்கர்* அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெய்வேலி தொகுதி – அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு டிசம்பர் 6 இன்று காலை 11 அளவில் நெய்வேலி நகரம் புதுக்குப்பம் வளைவு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

புவனகிரி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம்

திசம்பர் - 6 தொகுதி செயலாளர் திரு.அர்ச்சுணன்ஆனந்த் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புவனகிரி தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...

காட்டுமன்னார் கோயில் – உணவு வழங்குதல்

காட்டுமன்னார் கோயில் தொகுதிக்கு உட்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் களப் போராளிகள் கலந்து கொண்டனர்.  

தமிழ் நாடு நாள் பெருவிழா – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை  தமிழ்நாடு நாள் பெருவிழா  திருமுட்டம் பேரூராட்சியில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி கொண்டாடியதால் காவல்துறை வழக்கு பதிவு  செய்து ...

தமிழ் நாடு நாள் விழா” -பண்ருட்டி சட்டமன்ற தொகுதி

நவம்பர் -1 தமிழ்நாடு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு நாள் விழா கட்சி அலுவலகமான "நம்மாழ்வார் குடிலில்" நடைபெற்றது. நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார்...

கடலூர் – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா.

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி பகுதியில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

கடலூர் கிழக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட தலைமையகமான வள்ளுவன் குடிலில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.  

சிதம்பரம் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளாகிய *மாவீரர்களுக்கு* சுடர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது....