குறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேண்டாக்ல் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி நடுவண் ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதியில் இயற்கை வேளாண்பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாளைப்போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. பின் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில்...
குறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண்பேரறிஞர் “நம்மாழ்வார் ” நினைவுநாள் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட வடலூர் நகராட்சியில் நமது பெரியதகப்பன் இயற்கை வேளாண்பேரறிஞர் ஐயா " நம்மாழ்வார்" அவர்களின் 8 ஆம்ஆண்டு நினைவுநாளைப்போற்றும் வகையில் (30.12.2021) வடலூர் வள்ளலார் சபை வளாகம் அருகில் அய்யா நம்மாழ்வர்...
குறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண்பேரறிஞர் “நம்மாழ்வார்” புகழ் வணக்க நிகழ்வு
(30.12.2021) நமது பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் *நம்மாழ்வார்* அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தலை போற்றும் வகையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி *குறிஞ்சிப்பாடி நகரப் பேருந்து நிலையம்* புத்துமாரியம்மன் கோவில் எதிரில்...
குறிஞ்சிப்பாடி தொகுதி விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு
(12.12.2021) குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கடலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக செம்மங்குப்பம் ஊர் இளைஞர்களுக்கு மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் தலைமையில் தொகுதிதுணைத்தலைவர் அறிவழகன், கடலூர்கிழக்கு ஒன்றியபொறுப்பாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு பொருட்கள்...
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு
தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக இன்று (06.12.2021)காலை 9 மணியளவில் புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளையொட்டி வடலூர் பேருந்துநிலையம் பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள அண்ணல்அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலைஅணித்து...
குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக் கலந்தாய்வுக்கூட்டம்
உறவுகளுக்கு வணக்கம்
குறிஞ்சிப்பாடி தொகுதி நடுவண்ஒன்றியத்திற்குட்பட்ட தம்பிபேட்டைபாளையம் ஊராட்சி கருப்பன்சாவடியில் மாலை6 மணிக்கு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன், நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நிகழ்வானது நடைபெற்றது.சிறப்பு
அழைப்பாளர்களாக தொகுதிசெயலாளர் தாஸ்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர்...
குறிஞ்சிப்பாடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக தமிழீழத்தாய்த்தமிழ்நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த ஈகியர்களின் நினைவைப்போற்றும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு வடலூர் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள இசைவேந்தன் தகவல்...
குறிஞ்சிப்பாடி தொகுதி வள்ளலார் புகழ்வணக்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி வடலூர் நகரத்தில் திரு அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான (05.10.2021) அன்று ஐயாவின் திருஉருவப்பதாகைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு பலா, நெல்லி,கொய்யா...
குறிஞ்சிப்பாடி தொகுதி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி தொகுதியில் தமிழ்த்தேசியப்போராளி வா.கடல்தீபன் அவர்களின் திருஉருவப்படத்திறப்பு மற்றும் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வு குறிஞ்சிப்பாடி தொகுதியில் வேட்பாளராக களமாடிய சுமதி சீனுவாசன் அவர்களின் வடலூர் நகர இல்லத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை...
கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து,
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...