கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் வார்டு 8 செல்லஞ்சேரி பஞ்சாயத்து ஒன்றியத்தில் இரண்டாம் நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 8-வார்டு தொகுதி செயலாளர் முன்னெடுத்த இந்நிகழ்வு ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து...
கடலூர் தொகுதி – மழைக்கால களப்பணி
கடலூர் தொகுதியில் உள்ள *5வது* வார்டு *புருஷோத்தமன் நகர்* பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை *மக்களின் கோரிக்கைக்கு* ஏற்ப தேங்கியுள்ள *மழை நீரை வெளியேற்றும் பணி* தொகுதி செயலாளர் பழனி மற்றும் செந்தில்...
கடலூர்- நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்
கடலூர் தொகுதி சார்பாக30/12/2020 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இந்த மாபெரும் நிகழ்வு நிகழ்வின்போது பொதுமக்களுக்கு 100 இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. மேலும் துண்டறிக்கைகள்...
கடலூர் – சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது
15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவில் உயர்நீத நம் உறவுகளுக்கு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில...
கடலூர் கிழக்கு – டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் கிழக்கு தொகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதை மாவட்ட செயலாளர் சாமி ரவி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன்...
கடலூர் தொகுதி – மாணவர் பாசறை அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம்
தியாகச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் 25வது ஆண்டு நினைவு நாளான இன்று கடலூர் தொகுதி மாணவர் பாசறை வீர வணக்க நிகழ்வை முன்னெடுத்தது.
கடலூர் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
சட்ட மாமேதை டாக்டர் பீ.ஆர் அம்பேத்கர் அவர்களது 64வது நினைவு நாளான இன்று காலை 10.30 மணியளவில் கிழக்கு கடலூர் வடக்கு ஒன்றியம் கீழ்குமாரமங்கலம் கிளை சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது .
கடலூர் – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா.
கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி பகுதியில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
கடலூர் கிழக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட தலைமையகமான வள்ளுவன் குடிலில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
கடலூர் – குருதிக் கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே. பிரபாகரன் 66 வது பிறந்தநாளை ஒட்டி கடலூர் தொகுதி குருதி கொடை பாசறை செயலாளர் பா. கபிலன் அவர்களின் முன்னெடுப்பில் கடலூர் தொகுதி யில் இரண்டு நாட்கள்...