ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்

சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

நிவாரண பொருள் வழங்கிய சூலூர் தொகுதி

சூலூர் தொகுதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் இல்லை என்று வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து சூலூர் நாம் தமிழர் உறவுகள் 17.4.2020 அன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்

சூலூர் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-

சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் 17.4.2020 கபசுரக்குடி நீர் தொடர்ந்து மூன்று தினங்களாக வழங்கப்பட்டு வருகிறது..

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு

(02-02-2020) கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  கருமத்தம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது

கிராமசபை கூட்டம்- சூலூர் தொகுதி

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கலங்கல் ஊராட்சி கிராமசபை கூட்டம் 26-1-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டது பொதுமக்களின் பிரச்சனைகள் 5&8 வகுப்பு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சூலூர் தொகுதி

12-1-2020 அன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  சூலூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அன்றே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி

கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (13-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி

கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (6-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது .

கிராம சபை கூட்டம்- சூலூர் நாம் தமிழர் கலந்துகொண்டனர்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி - நீலாம்பூர் கிராம் (02-10-2019) அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பிரச்சினைகளை நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு முன் வைத்தனர்

உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

விவசாய நிலங்கள் வழியாக உயர்  அழுத்த மின் கோபுரம் அமைக்க அளவிடும் பனி கூவை மாவட்டம் சூலூர் புத்தர்ச்சல் பகுதியில் 23.8.2019 அன்று நடைபெற்றது இந்தபோராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது...