கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மாநில இளைஞர் பாசறை மாநாடு. கலந்தாய்வு கூட்டம்!
தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாளும் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை மாநாடும் வருகிற சனவரி 29ம் நாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சூலூரில் நடைபெற...
கேரளா அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்தும் மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம
நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்தும் மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம் .கேரளா- தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா...
தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா அரசை கண்டித்து...
கேரளா- தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா அரசை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக 09.12.13 அன்று மாலை 5...
நீலமலை மாவட்டத்தில் நாம் தமிழர் மாவட்டசெயலாளர் பேராசிரியர் பா.ஆனந்தன் விடுதலை செய்யப்பட்டார்.
நீலமலை மாவட்டத்தில் நாம் தமிழர் மாவட்டசெயலாளர் பேராசிரியர் பா.ஆனந்தன் அவகளின் தொடர்ச்சியான செயல்பாடுகளைக் பிடிக்காத காவல்துறை அதிகாரிகள், முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிராக நடந்த கடையடிப்பின் பொழுது பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்....
காமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி 27-10-2013 காலை 10 மணிக்கு காந்திபுரம், தமிழ்நாடு உணவகம்...
காமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி நேற்று (27-10-2013) காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இலங்கையில்...
கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- கோவை மாவட்டம்
அணு உலையை மூடக்கோரியும், அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம்.
இடம் : தமிழ்நாடு உணவகம் முன்பு, கோவை, நேரம் காலை 10 மணிக்கு....வருக
நாம் தமிழர்...
கோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்.
நாம் தமிழர் கட்சி 41 வது பகுதி நடத்தும், பெருந்தமிழர் .வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா.பொதுகூட்டம், 28.09.2013 சனிக்கிழமை மலை 4 மணிக்கு, "பாலச்சந்திரனின் இசை குயில்கள்" நிகழ்ச்சியுடன் கோவை...
மூன்று தமிழர் உயிர்க்காக்க 3-11-11 அன்று கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பார்ட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு தூக்கு கயிற்றின் முன் நிற்கும் முருகன், சாந்தன்,பேரறிவாளன் உள்ளீட்ட...
நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து சூலை 3௦ அன்று கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட ஒருகிணைப்பாளர் விஜயராகவன்...
கோவை – நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல்
நாம் தமிழர் -கோவை மாவட்டம்- யாழ் படிப்பகம் -
சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கணபதி வினோதன் தலைமை தாங்கினார்,
வீரமுருகன், சரவணன்,அஜய், பெஞ்சமின் , சொர்ணகுமார், தமிழ் கணேசன்,பரமசிவம்,கார்த்திக்,விசுனு ,தமிழ்செல்வன்,தமிழ்மறவன்...









