நாம் தமிழர் மருத்துவ பாசறையின் மக்களுக்கான மருத்துவ முகாம் கோவையில் நடந்தது.

458

கோவை மாவட்டம், கருப்பம்பாளையத்தில் 11-10-14 அன்று  நாம் தமிழர் மருத்துவ பாசறையின் சார்பாக மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தொடங்கிவைத்தார்.

முந்தைய செய்திமதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திகோவையில், காமராசர் மற்றும் பெருந்தமிழர் ம.பொ.சி. நினைவேந்தல் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.