கேரளா அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்தும் மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம

94
நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்தும் மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம் .கேரளா- தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா அரசை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக13/12/2013 கோவை தமிழ்நாடு உணவகம் முன்புதொடர் முழக்க பட்டினி போராட்டம் .. தலைமை செந்தமிழன் சீமான்.

முந்தைய செய்தி”எங்கும் பாதுகாப்பில்லை. நாதியற்று நிற்கிறது தமிழினம்”- சிங்கப்பூரில் தமிழர்களை வேட்டையாடும் காவல்துறை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
அடுத்த செய்திநீலமலை மாவட்ட உயர் மட்ட கலந்தாய்வு கூட்டம்