நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கவுண்டம்பாளையம் தொகுதி
16-09-2020-புதன்கிழமை சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள்...
அவசரக் குருதிக் கொடை அளிக்கும் நிகழ்வு – கிணத்துக்கடவு
*ரிச்சர்ட் பிரான்சிஸ்* வயது 62 என்பவருக்கு அவசரமாக
B+ வகை குருதி தேவைப்பட்டது.
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பகுதியியை சேர்ந்த நாம்தமிழர்...
EIA வரைவு 2020 மற்றும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரி போராட்டம் – கிணத்துக்கடவு
கோவை மண்டலம் முன்னெடுத்த மத்திய அரசின் EIA வரைவு 2020 திட்டத்தை கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரியும் நடந்த போராட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் உறவுகள் பங்கேற்றனர்.
தகவல்...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- சூலூர் தொகுதி
சாத்தான்குளத்தில் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் இருவரின் படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும்படுகொலையில் முக்கியப் பங்கு வகிக்கும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலிஸ் முகமூடியில் இயங்கிய சேவா பாரதி...
சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறை
கேவை மாவட்டம் வால்பாறையில் 06/07/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். தொண்டாமுத்தூர் தொகுதி
தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேடபட்டி சுண்டப்பாளையம் பகுதியில் 7.6.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது .
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கவண்டம்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கவுண்டம்பாளையம் மற்றும் இடையர்பாளையம் மாநகராட்சி பகுதியில் 16.5.2020 அன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்
சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.
நிவாரண பொருள் வழங்கிய சூலூர் தொகுதி
சூலூர் தொகுதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் இல்லை என்று வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து சூலூர் நாம் தமிழர் உறவுகள் 17.4.2020 அன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்
சூலூர் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-
சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் 17.4.2020 கபசுரக்குடி நீர் தொடர்ந்து மூன்று தினங்களாக வழங்கப்பட்டு வருகிறது..







