கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கவண்டம்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கவுண்டம்பாளையம் மற்றும் இடையர்பாளையம் மாநகராட்சி பகுதியில் 16.5.2020 அன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்
சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.
நிவாரண பொருள் வழங்கிய சூலூர் தொகுதி
சூலூர் தொகுதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் இல்லை என்று வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து சூலூர் நாம் தமிழர் உறவுகள் 17.4.2020 அன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்
சூலூர் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-
சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் 17.4.2020 கபசுரக்குடி நீர் தொடர்ந்து மூன்று தினங்களாக வழங்கப்பட்டு வருகிறது..
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-கவுண்டபாளையம்
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.4.2020 முதல் தொடர்ந்து நேரு நகர் மாநகராட்சி பகுதியில் ஆர்.ஜி புதூர் மாநகராட்சி பகுதியில் சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்தில் இருக்கும் கோட்டைபாளையம் கிராமத்தில் சரவணம்பட்டி மாநகராட்சி...
கபசுரக் குடிநீர் வழங்குதல்-கவுண்டன்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக சேரன் மாநகர் மாநகராட்சி பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை/கபசுர குடிநீர் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.4.2020 துடியலூர்,கவுண்டம்பாளையம் சரவணம்பட்டி சர்க்கார்சாமகுளம் ஒன்றிய பகுதியில் நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை...
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரண இலவச மளிகை பொருட்கள் வழங்குதல்
15.4.2020 கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை...
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரணம்- ஏழை மக்களுக்கு மதிய உணவு
16.4.2020 அன்று கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக துடியலூர், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்கப்பட்டது.









