கிணத்துக்கடவு தொகுதி சாலை சீரமைப்பு பணி
கோவை,
கிணத்துக்கடவு தொகுதி,
அறிவொளி நகர் 1வது வார்டில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்துகொடுக்கும்படி நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
எங்களுடைய கோரிக்கையை ஏற்று 12.08.21 கழிவுநீர் வடிகாலை நாம் தமிழர் கட்சி முன்னிலையில்...
கிணத்துக்கடவு தொகுதி குப்பைகளை அகற்ற கோரி மனு வழங்குதல்
கிணத்துக்கடவு தொகுதி,,
வெள்ளலூர் பகுதியில்
அரசு அனுமதிக்காத இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ,
கோரிக்கை மனு வெள்ளலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இந்த களப்பணியை வெள்ளலூர் பகுதி பொறுப்பாளர்
*திரு ஜீவானந்தம்* முன்னெடுத்தார்..
உடன் சென்று மனுவை வழங்கியவர்கள்
*உமா...
கவுண்டம்பாளையம் தொகுதி -தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு
வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு
03-08-2021 அன்று கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக நடைபெற்றது
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை அறிவொளி நகரில் கொடிக்கம்பம் நடுதல்
கோவை *கிணத்துக்கடவு* தொகுதி,
*அறிவொளி நகரில்* வார்டு 1ல் நடந்த *கொடியேற்று* விழா நடைப்பெற்றது.
அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌷🌷🌾
கிணத்துக்கடவு தொகுதி அறுவை சிகிச்சைக்கு உதவுதல்
கோவையைச் சேர்ந்த *13 வயது சிறுவன்* பிரித்விராஜ்
இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக *கிணத்துக்கடவு* *தொகுதி நாம் தமிழர்* கட்சியினர் ரூ.15,000த்தை அளித்து உதவி புரிந்தனர்...
..
மாநில பொறுப்பாளர் அப்துல் வகாப், மாவட்ட பொறுப்பாளர் மதுக்கரை...
கிணத்துக்கடவு தொகுதி கர்மவீரர் காமராஜருக்கு மாலை அணிவித்தல்
கர்ம வீரர் காமராஜர் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு,
கோவை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு தொகுதி உறவுகள்.
உமா ஜெகதீஸ்
இராமகிருஷ்ணன்
கார்த்திக் ராஜா
ரூபன்
சரவணன்
கணேசன்
அனைவருக்கும்...
கோவை விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
07 07 2021; புதன்:
*கோவை மண்டல நாம் தமிழர் கட்சியின்* சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.வகாப் தலைமையில், பொதுமக்களை வாட்டி வதைக்கும் *எரிபொருள் விலை* உயர்வு மற்றும் *விலைவாசி உயர்வை கண்டித்து* வட்டாச்சியர் அலுவலகம்...
கிணத்துக்கடவு தொகுதி பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு
கோவை கிணத்துக்கடவு தொகுதி, ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் 25 குடும்பங்களுக்கு, உதவி கோரிய மக்களுக்கு 4 கிலோ அரிசியானது ,
அப்பகுதி பொறுப்பாளர் திரு சிந்தா அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது....
களபணியாளர்கள்:
சண்முகம்
விஸ்வா
பூபதி
மனோஜ்
கதிர்
விஸ்வா ராயண்ணாசூர்யா குமரேசன் ராம்..
அனைவருக்கும்...
கிணத்துகடவு தொகுதி பொதுமக்களுக்கு அரிசி வழங்குதல்
கிணத்துகடவு தொகுதி, எட்டிமடை சாவடி பகுதிகளில் உதவி கோரிய மக்களுக்கு 20 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
வரதராஜ்
ராதிணவேல்
அன்பு
தினேஷ்
ஆறுமுகம்
அரவிந்த்..
அன்பு
+919159951848
கிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு
கோவை
கிணத்துக்கடவு தொகுதி,
சுந்தராபுரம்,
காமராஜ் நகரில் இரண்டாவது தவணையாக விடுபட்ட மக்களுக்கு நூறு குடும்பங்களுக்கு இருக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
இந்த மக்கள் அனைவருக்கு *ரேஷன் அட்டை கூட* இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..
களபணியாளர்::
அசோக்குமார்
ரூபன் ஜேக்கப்
சந்தோஷ்
அமினாத்,
ஆபோல்,
உறவுகளுக்கு...
