கிணத்துக்கடவு தொகுதி மதுக்கடை திறப்பிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை

*கிணத்துக்கடவு தொகுதி* மதுக்கரை நகராட்சியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அதனை மனுவாக உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் முயற்சியை கிணத்துக்கடவு தொகுதி...

தலைமை அறிவிப்பு – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070311 நாள்: 15.07.2022 அறிவிப்பு: வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஜோ.சுரேந்தர் - 11554328024 துணைத் தலைவர் - கா.அரிகரசுதன் - 11554016459 துணைத் தலைவர் - செ.பிரபு - 15999353334 செயலாளர் - பொ.சண்முகம் - 12398761194 இணைச் செயலாளர் - அ.விஜயசிங்கம் - 15775856992 துணைச் செயலாளர் - இரா.பாலகிருஷ்ணன் - 18071367660 பொருளாளர் - கு.ஜெபராஜ் - 11554742253 செய்தித் தொடர்பாளர் - மா.பிரகாஷ் - 14621898451 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

தலைமை அறிவிப்பு – பொள்ளாட்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070310 நாள்: 15.07.2022 அறிவிப்பு: பொள்ளாட்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - இரா.பாலாஜி தீபன் - 11429626022 துணைத் தலைவர் - ச.அருண்குமார் - 11587000584 துணைத் தலைவர் - வ.கார்த்திகேயன் - 16762394017 செயலாளர் - சு.கண்ணன் - 17803523435 இணைச் செயலாளர் - சா.வெங்கடேஸ் - 16330493517 துணைச் செயலாளர் - மு.ஜெகதீஸ்வரன் - 10501934627 பொருளாளர் - இரா.திலக் சூர்யா - 11515213165 செய்தித் தொடர்பாளர் - நா.ஜீவானந்தம் - 15268152006 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - பொள்ளாட்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

வால்பாறை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

வால்பாறை சட்டமன்ற தொகுதி உறவுகளுடன் அடுத்த கட்ட கட்சி நகர்வை பற்றிய ஆலோசனை கூட்டம் பாராளுமன்ற பொருப்பாளர் சுரேசு குமார் மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினர்.  

வால்பாறை தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

வால்பாறை தொகுதி ஆனைமலை பேரூராட்சி பொருப்பாளர்கள் நியாமனம் செய்து புலி கொடி அவர்கள் கைகளால் பறக்கவிடப்பட்டது. நிகழ்வில் உணர்வோடு 38 உறவுகள் கலந்து கொண்டார்கள்.  

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி – வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் மலர்வணக்க நிகழ்வு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோவை நாடாளுமன்ற பொறுப்பாளர் அப்துல் வகாப் அவர்கள் தலைமையில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மலர்...

வால்பாறை தொகுதி ஈழ உறவுகளுக்கு பொருட்கள் வழங்குதல்

ஈழ உறவுகளுக்கு உதவ *அண்ணன் சீமான்* அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க *கோவை தெற்க்கு மாவட்ட தலைவர் கௌதமன்* மற்றும் *தொகுதி செயளாலர் சண்முகம்* அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று வால்பாறை தொகுதி சார்பாக...

கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பகுதி கலந்தாய்வு

கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வில், தொகுதியில் உள்ள அனைத்து பகுதி வாரியாக கட்டமைப்பை பலப்படுத்துவது என்ற தீர்மானத்தின் படி, 26 06 2022, வெள்ளலூர் பேரூராட்சி காண கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது:: இதில் , 1. மருத்துவர் சுரேஷ் (பொள்ளாச்சி...

வால்பாறை சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

வால்பாறை சட்டமன்ற தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சி பகுதிக்கு பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஊராட்சி பொருப்பாளர்கள் கைகளால் புலி கொடி ஏற்றப்பட்டது. மருத்துவர் நா.சுரேசு குமார் பாராளுமன்ற பொருப்பாளர் கொடியேற்று நிகழ்வில் கலந்து கொண்டார். மற்றும்...

அறிவிப்பு-மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022050222 நாள்: 2805.2022 அறிவிப்பு: மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - க.சண்முகம் - 11536356925 துணைத் தலைவர் - ப.பழனிசாமி - 11419363326 துணைத் தலைவர் - இரா.நட்ராஜ் - 07396672020 செயலாளர் - பொ.கோபாலகிருஷ்ணன் - 11419498733 இணைச் செயலாளர் - அ.அன்சார் அலி - 11048166290 துணைச் செயலாளர் - ஆ.சரவணகுமார் - 10681312663 பொருளாளர் - ப.நித்தியானந்த் - 11419423316 செய்தித் தொடர்பாளர் - ம.முத்துக்குமார் - 11419045275 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...