சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் – – செந்தமிழன் சீமான்

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கேள்வி...

இன்று ஜூன் 18 சைதாபேட்டையில் தமிழக முதல்வருக்கு நாம் தமிழரின் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்

ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் நாள் : ஜூன் 18 நேரம் : மாலை 5 மணிக்கு...

[தரவிறக்கம் இணைப்பு] வரும் ஜூன் 18 சைதாபேட்டையில் தமிழக முதல்வருக்கு நாம் தமிழரின் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்

ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் நாள் : ஜூன் 18 நேரம் : மாலை 5 மணிக்கு...

இலங்கை தின்பண்டங்கள் புறக்கணிப்பை முன்னெடுக்கும் சென்னை இளைஞர்.

தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுகொண்டார். இதனையடுத்து தமிழக இளைஞர்கள் பலரும் இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு போராட்டத்தை...

[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் பகுதி வரலட்சுமி நகர் பரப்புரை கூட்டம்

நேற்று (12.06.11) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின்  கொளத்தூர் வரலட்சுமி நகர் பகுதியில் பரப்புரை கூட்டம் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் கொளத்தூர் பகுதி ஒருங்கினைப்பாளர் ரவி, மற்றும்...

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி...

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டி.

வட சென்னை ராயபுரம் பகுதில் மே 18 வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வைக்கப்பட்டுள்ள பாதகை மற்றும்...

வட சென்னை ராயபுரம் பகுதில் மே 18  வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட பாதகை மற்றும் சுவர் விளம்பரங்கள்

சென்னை வில்லிவாக்கம் பகுதில் மே 18 வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள்

சென்னை வில்லிவாக்கம் பகுதில் மே 18  வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள்

வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரம்.

வருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் செய்துள்ள...

[படங்கள் இணைப்பு] வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி தாணிகளில் சுவரொட்டி ஒட்டி நாம் தமிழர் கட்சியினர்...

வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக மே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ராயபுரம் பகுதி  தாணிகளில் நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள்...