வில்லிவாக்கத்தில் குருதிக்கொடை
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று(22-11-15) வில்லிவாக்கத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
இராயபுரத்தில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி வடசென்னை மாவட்டம் சார்பாக இன்று (22-11-15) இராயபுரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
கருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான்
டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று (05-08-15) சென்னை, சேப்பாக்கத்தில் பட்டினிப்போராட்டம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவினையும்,...
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் சகோதரிக்கு நாம் தமிழர் கட்சி மூலமாக புலம்பெயர்ந்த உறவுகள் நன்கொடை அளித்தனர்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் சகோதரி திருமதி.தமிழரசிக்கு டென்மார்க் புலம்பெயர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சி மூலமாக உரூபா 10,000ஐ நன்கொடை அளித்தனர். இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தித்தொடர்பாளர்...
வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் 04-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் துருவன் செல்வமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் ஆகியோர்...
குழந்தைகளுக்கு பெயர் விழா – சீமான் பெயர் கசூட்டினார்.
நாம் தமிழர் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் - மாலா தம்பதியரின் இரட்டை குழந்தைக்கு அண்ணன் 09.05.2014 அன்று மாலை நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் பெயர் சூட்டினார்!!! அருள்மொழி...
அய்யா அயோதிதாசப்பண்டிதர் அவர்களின் 100வது நினைவு நாள்.
அய்யா அயோதிதாசப்பண்டிதர் அவர்களின் 100வது நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழரின் வீரவணக்க நிகழ்வில் எங்கள் அண்ணனும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி வடச்சென்னை கிழக்கு மாவட்டம் ராதாகிருட்ணன் பகுதியிலுள்ள 39 மற்றும் 40வது வட்டத்தை சேர்ந்த...
நாம் தமிழர் கட்சி வடச்சென்னை கிழக்கு மாவட்டம் ராதாகிருட்ணன் பகுதியிலுள்ள 39 மற்றும் 40வது வட்டத்தை சேர்ந்த வீரதமிழ்மகன் முத்துக்குமார் இளைஞர் பாசறை 15-02-14 அன்று கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தோழர் பெ.குமார்...
சென்னையில் 20.02.2014 மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தமிழர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் செந்தமிழன்...
ஐ.நா. மனித உரிமை இணையம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கூட இருக்கிறது. கடந்த காலத்தில் நடைபெற்ற இருகூட்டங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு எதிராக...
சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டம் நடத்திய மாவீரன் முத்துக்குமரன் வீரவணக்க...
சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டத்ம் சார்பில் மாவீரன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
ரெட்டேறி சந்திப்பில் இருந்து கொளத்தூர் முத்துக்குமார் நினைவிடம் வரை பேரணியாக...