வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் சகோதரிக்கு நாம் தமிழர் கட்சி மூலமாக புலம்பெயர்ந்த உறவுகள் நன்கொடை அளித்தனர்.

40

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் சகோதரி திருமதி.தமிழரசிக்கு டென்மார்க் புலம்பெயர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சி மூலமாக உரூபா 10,000ஐ நன்கொடை அளித்தனர். இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து  தலைமை செய்தித்தொடர்பாளர் செந்தில் கொளத்தூரிலுள்ள அவரது வீட்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கினார்.

முந்தைய செய்திசட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்! : சீமான் கண்டனம்
அடுத்த செய்திநாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க கொடியேற்றப்பட்டது.