கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18/10/2020 & 25/10/2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை முத்துக்குமார் குடிலில் சிறப்பாக நடைபெற்றது.
காமராசர் நினைவேந்தல் – கொளத்தூர் தொகுதி
02-10-2020 வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக அகரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவரின் முழுஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி
26-09-2020 சனிக்கிழமை : தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணன் அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி
26-09-2020 சனிக்கிழமை : தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு முதன்மை பகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் கிழக்கு பகுதி முதன்மை பொறுப்பாளர்கள் அனைவரும்...
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி
18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி
18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி
18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
திரு.வி.க மலர்வணக்கம் – கொளத்தூர் தொகுதி
17-09-2020 வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் திரு.வி.க நகர் பேருந்துநிலையம் அருகில், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க அவர்களின் உருவச் சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.