EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்பபெற பதாகை ஏந்தும் போராட்டம் – அண்ணா நகர்

EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவினை எரிர்த்து (01-08-2020) நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் பதாகைப் போராட்டம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெறு! என...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி

55வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *102வது வட்டம்* சார்பாக  ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு *வீட்டுக்கு தேவையான அரிசி, காய்கறிகள்,  மளிகை பொருட்களை* அவர்கள் வீட்டுக்கு சென்று  வழங்கபட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி

54வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *102வது வட்டம்* சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு *வீட்டுக்கு தேவையான அரிசி, காய்கறிகள்,  மளிகை பொருட்களை* அவர்கள் வீட்டுக்கு சென்று  வழங்கபட்டது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 100வது வட்டம் 101 102 103 105 106 107 ஆகிய வட்டத்தில் அண்ணா...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மாற்று திறனாளிக்கு உதவி- அண்ணா நகர் தொகுதி

53 வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *107வது வட்டத்தில்**மகளிர் பாசறை* சார்பாக  *மாற்று திறனாளி* மகளிர் ஒருவருக்கு  வீட்டுக்கு தேவையான அரிசி, எண்ணெய்,  மளிகை பொருட்களை* அவர் வீட்டுக்கு சென்று ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

தொடர்ந்து 30வது நாளாக 52வது நிகழ்வாக* அன்று (11.5.2020)காலை *அண்ணாநகர் தொகுதி* சார்பாக 14குடும்பங்களுக்கு 4கிலோ அரிசி* மற்றும் ஒரு வாரத்திற்காண *மளிகை பொருட்கள்* மற்றும் *ஒரு குடும்பத்திற்கு 25கிலோ அரிசி* மற்றும் *மளிகை பொருள்* வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்குதல் உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.5.2020 அன்று காலை *50வது நிகழ்வாக* 106வது வட்டத்தில் *கபசுர குடிநீர்* வழங்குதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது,*51வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட 105வது வட்டம்...

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது /அண்ணா நகர் தொகுதி

07.05.2020 அன்று அண்ணா நகர் தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பெண் குழந்தைகளுக்கு மற்றும் குடும்பத்திற்க்கு மருத்துவ செலவிற்கு அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி இராமசாமி அவர்கள் சார்பாக நிதி உதவி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக *48வது நிகழ்வாக*105வது வட்டத்தில் (6.5.2020) பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டுள்ளது,

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் / அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26 வது நாளாக 47வது நிகழ்வாக*அன்று (4.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.அதே போல 03.05.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு*...