அண்ணாநகர் தொகுதி – ஐயா சாகுல் அமீது, ஐயா இரா பத்மநாபன் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சியின்
மூத்த நிர்வாகிகளான,
தமிழ் முழக்கம்’
ஐயா சாகுல் அமீது
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
மற்றும்
பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன்
(ஆன்றோர் அவை செயலாளர்)
அவர்கள் இருவருக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும்
எம் உறவுகளும் கலந்து கொண்டு மலர்...
ஆயிரம் விளக்கு – ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் நினைவேந்தல்
ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தியாக தீபம் அண்ணன் திலீபனின் நினைவு நாள் வீரவணக்கம் தொகுதி,பகுதி,வட்ட உறவுகளால் சிறப்பாக நடைபெற்றது.
...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பகுதி பொருப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்நினைவேந்தல் நிகழ்வு தா.பி.சத்திரம் சந்தை அருகில் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 16/9/2020 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
காவிரிச்செல்வன் பா.விக்னேசுவின்,4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 103வது வட்டத்தில் அனுசரிக்கப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 13.09.2020 105 வது வட்டத்தில் பெரும்பாட்டனார் பூலித்தேவன் நினைவு கொடி கம்பம் திறக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 13.09.2020) கிழக்கு பகுதி 102வது வட்டத்தில் வா உ சி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய ஆவடி சாலையில் கொடி...
கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக செங்கொடி நினைவு நாள் கொடி கம்பம் தண்ணீர் தொட்டி பிரதான சாலை (பூர்விகா அருகில்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது,
கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி சார்பாக செங்கொடி நினைவு கொடி கம்பம் பத்மநாபன் நகர் தமிழர் வீதி ஜிஜி மஹால் எதிர் சாலையில் கொடி...
வீர தமிழச்சி. செங்கோடி நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி கிழக்கு பகுதி 103வது வட்டம் சார்பாக "(28.08.2020)" வீர தமிழச்சி. செங்கோடி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது....!







