பல்லாவரம்

Pallavaram பல்லாவரம்

தேர்தல் பரப்புரை-வேலூர் தேர்தல்-பல்லாவரம் தொகுதி

ஜூலை 31 அன்று  வேலூர் தேர்தல் களத்தில் பல்லாவரம் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

கலந்தாய்வு கூட்டம்-காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம்

காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம் சார்பாக 30.7.2019 அன்று பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

காமராசர் பிறந்த நாள்-ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்

15/07/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் நகரம் சார்பில் ஆதீசுவரர் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.

ரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|

பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில்  (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம்  (07-12-2018)

தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம்  (07-12-2018) | நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம், எண்.175அ, பம்மல் முதன்மைச்...

தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)

தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018) | நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக இருந்த பெ.சாலமோன் (01526267464) அவர்கள்,...

கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி-பல்லாவரம் தொகுதி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் பல்லாவரம் தொகுதி சார்பில் அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சேகரிக்கப்பட்டு இரண்டு வாகனங்களாக பிரித்து மண்ணார்குடி மற்றும் திருத்தூரைப்பூண்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணம்...

கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த-பல்லாவரம் தொகுதி

16.9.2018 அன்று  பல்லாவர தொகுதி பம்மல் பகுதியில் 4வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சுத்தம் செய்து சீரமைத்தனர்.