பெருந்தலைவர் காமராஜர், பாட்டன் அழகுமுத்துக்கோன், தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,தமிழ்கடல் மறைமலை அடிகளார் புகழ் வணக்க நிகழ்வு- செங்கல் பட்டு...
பெருந்தலைவர் காமராஜர், பாட்டன் அழகுமுத்துக்கோன், தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,தமிழ்கடல்மறைமலைஅடிகளார் ஆகியவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 15-07-2020 மாலை 6.30 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே நடைபெற்றது.
கர்மவீரர் காமரசார் புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் தொகுதி
தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் நீதியார் தலைமையில் இன்று 15-7-2020 தாம்பரம் பாரதமாதா தெரு இந்தியன் வங்கி...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டஏழை எளிய மக்களுக்குசுமார் 75 கிலோ அரிசியினைஒருவருக்கு 2 கிலோ அரிசி எனசுமார் 37 பேருக்கு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு செங்கல்பட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக காய்கறிகள் வழங்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை மகன் #ஜெயராஜ் மற்றும் #பென்னிக்ஸ் ஆகியோருக்கு 03/07/2020 மாலை 6 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நாம்தமிழர்கட்சி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி...
தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம் (செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - இரா.சூசைராஜ் -...
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- செங்கல்பட்டு சுற்றுச்சூழல் பாசறை
செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சியில் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் 7.6.2020 அன்று நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் செந்தில், நகர துணை தலைவர் மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர் பாலா...
கபசுரக் குடிநீர் வழங்குதல் – மேற்கு தாம்பரம்
கொரோனா வின் நோய் தொற்று காரணமாக மக்களுக்கு கபசுரக் குடிநீர் மேற்கு தாம்பரம் உறவுகள் சார்பாக வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி மேட்டுக்குப்பம் 195வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 400 குடும்பங்களுக்கு காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி
நாம்_தமிழர்_கட்சி செங்கல்பட்டு_மாவட்டம் திருப்போரூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2020சிறுதாவூர், பேருந்து நிலையம் (திருப்போரூர் நடுவன் ஒன்றியம்) கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் புகழ்_வணக்க_நிகழ்வுநடைபெற்றது.








