மதுராந்தகம்

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் வீரத்தமிழர் முன்னணி...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்

கட்சி செய்திகள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த நாம் தமிழர் கட்சி - காஞ்சி தென்மண்டலம் கஜா புயலின் கொடுஞ்சீற்றத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே...

புயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி

கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5...

கொடி ஏற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

14.10.2018 அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருவேலி மற்றும் வேடந்தாங்கல் ஆகிய இரு கிராமங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தொடர்வண்டி மறியல் – காஞ்சி தெற்கு மாவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் 04-04-2018 அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், மதுராந்த்கம் மற்றும் செய்யூர் தொகுதி சார்பில் தொடர் வண்டி மறியல் போராட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்றது....