தலைவர் பிறந்த நாள் விழா-செங்கல்பட்டு தொகுதி

26.11.2019 அன்று செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தமிழின தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

20.11.2019 அன்று செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட வீடுகளில், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை துண்டறிக்கை மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. களப்பணியாளர்கள்: இராவணன்- மறைமலைநகர் நகர செயலாளர் சஞ்சீவ்-கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை விஜயசுந்தர்-நகர துணை தலைவர் தயாளன்-இளைஞரணி பவுன்ராஜ்-இளைஞரணி.

மரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு

செங்கல்பட்டு வட்டம் ,மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் மக்களின் வீடுகளுக்கே சென்று தேவைப்படும் மரக்கன்றுகள் நட்டு தரப்பட்டது. மாணிக்கம்-நகர துணை தலைவர் செந்தில்-சுற்றுச்சுழல் பாசறை ரேவதி செந்தில்-மகளிர்...

தொழு நோயாளிகள் காப்பகத்தில் உணவு வழங்குதல்-செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகரம் சார்பாக பரனூரில் உள்ள தொழு நோயாளிகள் காப்பகத்தில் உள்ள 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டது…..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்

கட்சி செய்திகள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த நாம் தமிழர் கட்சி - காஞ்சி தென்மண்டலம் கஜா புயலின் கொடுஞ்சீற்றத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே...

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் செய்தித் தொடர்பாளராக இரா.பூபதிராஜா (01337301441) அவர்களை இன்று (26-12-2018), தலைமை ஒருங்கிணைப்பாளர்...

புயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி

கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5...