புதுடில்லியில் நாளை சல்மான் குர்ஷித்தை சந்திக்கிறார் பீரிஸ்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை புதுடில்லியில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். புதுடில்லியில் நாளை பிராந்திய ஒத்துழைப்பிற்கான இந்து சமுத்திர வலய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர்...
இராணுவ தளபாட கொள்வனவு மோசடி: இலங்கைக்கு 14வது இடம்
இராணுவ தளபாட கொள்வனவின் போது மோசடியில் ஈடுபட்ட நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஸி சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 82...
சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் நாட்டைவிட்டு வெளியேறினார்!
இலங்கையின் சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார். மூன்று வாரத்திற்கு முன்பு அவரது வீட்டில் இரவில் புகுந்த முகமூடியணிந்த நபர்கள் மந்தனாவையும், அவரது குடும்பத்தவரையும் கத்திமுனையில் மிரட்டிய...
சர்வதேச தேர்தல் கண்கானிப்பாளர்கள் இருவர் மன்னார் பயணம்!
சர்வதேச தேர்தல் கண்கானிப்பாளர்கள் இருவர் மன்னார் வருகை தந்த நிலையில் பலதரப்பட்டவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்கள்.
-நேபாளத்தைச் சேர்ந்த கபில் ஸ்ரெஸா மற்றும் இந்தனேசியாவைச் சேர்ந்த பிப்பிற் அப்ரானி ஆகிய இருவருமே சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்காளாக(பப்ரல்)...
தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யவில்லையாம் ! மகிந்தவின் புலம்பல்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யத்தான குற்றச்சாட்டை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். இந்தியாவின் ‘தி இந்து‘ நாளேட்டுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வி ஒன்றில்,...
நவநீதம்பிள்ளையை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர் பாதர் யோகேஸ்வரவரனக்கு எதிராக துண்டுப்பிரசூரம்
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர் பாதர் யோகேஸ்வரனை தனிப்பட்ட ரீதியாக மனித உரிமை ஆணையாளர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அவ்வாறு சந்தித்த பாதர் யோகேஸ்வரனுக்கு எதிராக சிங்களத்தில் எழுதப்பட்ட பெருமளவான...
இந்தியாவும் கனடாவும் மட்டுமே அமர்வுகளில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்தவில்லை
சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாகவும்...
இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம்
இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.'' என்று...
இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன்
தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள்.
இதில் முதலாவது விடயத்தை...
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்!
தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
2009 இற்கு முன்னர் எமது தாயகத்தில் நடந்த இரண்டு...







