நாங்கள் உரிமைக்காக போரடிய இனம்என்று பன்னாட்டிற்கு தெரிவித்துகொள்கின்றேன்-அனந்தி சசிதரன்!
பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்கா அரசு தமிழ்மக்களை அழித்தது இதற்கு பன்னாடுகள் துணைபுரிந்தன ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடிய இனம் பன்னாட்டிற்கு நான் தெரியப்படுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நான் பலசாவல்களை எதிர்கொண்டு வெற்றிகண்டுள்ளேன்...
மக்களுடைய ஜனநாயக தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்கவேண்டும்
வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பு மிகவும் தெளிவாக வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் பாதுகாப்பாகவும், சுயமரியாதை மற்றும் கௌரவத்துடன் போதிய சுயாட்சியினை தமிழர்கள் பெறுவதுடன், அரசியல், பொருளாதார, சமூக,...
வடக்கில் தேர்தலை நடாத்தியமை தாய் நாட்டிற்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி மஹிந்த
மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடமேல், மத்திய மாகாணசபைகளில்...
ஈ.பி.டி.பியினர் தீவகத்தில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!
தீவகத்தில் ஈ.பி.டி.பியினர் தமது தேர்தல் தோல்வியை தாங்கமுடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள். நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியை பெற்று இருக்கிறது. இதில் ஈ.பி.டி.பி படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பாக...
3 ஆம் இணைப்பு வடக்கில் மலர்ந்தது தமிழர் ஆட்சி: கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி!
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்களையும் தேசியப்பட்டியல் மூலம் மேலும் இரு ஆசனங்களைப் பெற்று மொத்தமாக 30 ஆசனங்களையும் ஆளும் அரச கூட்டணி 08 ஆசனங்களையும் பெற்றுள்ளது எனத் தெரியவருகிறது.
36 ஆசனங்கள் + தேசியப்பட்டியல் மூலம் 2 ஆசனங்கள்...
‘பாரிய பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்’ – விக்னேஸ்வரன்
வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்...
வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்!
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுவருவதையிட்டு வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியதில் பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து...
கூட்டமைப்பின் ஆதரவாளர் வீட்டுக்கு தீ வைத்தனர் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்! – வன்னிவிளாங்குளத்தில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவரின் வீட்டுக்கு ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தீ வைத்ததால் அந்த வீடு முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது. இந்த வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும்...
2 ஆம் இணைப்பு தமிழர் தேசம் சிங்களத்துக்கு வன்னி மண்ணில் கொடுத்த முதலடி! முதலிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
தமிழர் தேசத்தின் மீதான சிங்கள ஆக்கிரம்பில் பெரும் வலிகளைச் சுமந்திருந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மண், சிங்களத்துக்கு முதலடியை தமிழர் தேசம் கொடுத்துள்ளது. வெளிவந்துள்ள தாபால் வழி வாக்களிப்பு முடிவுகளில் முல்லைத்தீவில் 81.26...







