கோத்தபாய ராஜபக்சேவிற்கு ஜேர்மன் தூதுவர் எச்சரிக்கை
இலங்கை கட்டுநாயக்காவில் பொதுமக்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கட்டுநாயக்காவில் தொழிலாளர்கள் மேற்கொண்ட...
சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்பினால் வடக்கில் காணாமல்போன மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்
சிறீலங்கா அரசு அண்மையில் வடக்கில் மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் நீக்கப்பட்ட 331,214 தமிழர்களில் பெருமளவானோர் வன்னிப் போரில் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
2009 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி...
330,000 voters ‘missing’ in Jaffna, Ki’linochchi electoral list after 2009 war of genocide
330,000 voters ‘missing’ in Jaffna, Ki'linochchi electoral list after 2009 war of genocide
In 2009, the number of registered voters in Jaffna electoral district that...
What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women
During the war in Bosnia, the world was horrified by stories of war babies as women were the prime target of marauding soldiers...
காணொளியை உறுதிப்படுத்தியது ஐ.நா – அடுத்த கட்ட விசாரணைக்கு அழைப்பு
சிறீலங்கா படையினர் மேற்கொண்ட நீதிக்குப்புறம்பான படுகொலைகள் அடங்கிய காணொளி உண்மையானது என நான்கு நிபுணர்களின் உதவியுடன் உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜெனீவாவில் நேற்று (30) ஆரம்பமாகிய ஐ.நா...
தடைக்காலம் நிறைவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள்
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்கக் காலமாக ஏப்ரல் 15 முதல் மே 30 வரையிலான 45 நாள்களுக்கு...
கே.பி. மூலம் சிங்கள அரசு சதி – விடுதலைபுலிகள் அறிக்கை.
கே.பி. என்னும் செல்வராசா பத்மநாதன் மூலம், சிங்கள அரசு தங்களுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அதன் தலைமைச் செயலகத்தின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆ. அன்பரசன் வெளியிட்டுள்ள...
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வருகின்றவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய உத்தரவிட்டிருந்ததாக கேள்விப்பட்டிருந்தேன்: சரத் பொன்சேகா
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம்...
அனைத்துலக விசாரணைக்கு அணிசேரா நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்: மன்னிப்புச்சபை
சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட 40,000 தமிழ் மக்களின் படுகொலைகள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு அணிசேராநாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன்...
இந்தியாவை மிரட்டும் இலங்கை – சீனா செல்கிறார் பீரீஸ்
இந்தியாவை தனது பக்கம் திருப்புவதற்கு இலங்கை அரசு மெற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்தியாவை மிரட்டும் திட்டத்துடன், இலங்கை அரசு வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று (23) சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு...








