இந்தோனேசியாவில் கப்பலில் இருந்து இறங்க ஈழத் தமிழ் அகதிகள் மறுப்பு
நியூஸிலாந்துக்கு அகதிகளாக செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட 87 ஈழத் தமிழர்களும் தாம் பயணித்த கப்பலில் இருந்து இறங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் தற்போது இந்தோனேசிய டாங்ஜூங் பினாங் தளத்தில்...
India Navy signs 300 crore defense deal with Sri Lankan firm – Truth Drive
Despite calls for economic blockade by Tamil Nadu Chief Minister J Jayalalitha, Defense deals between India and Sri Lankan firms are strengthening. The latest...
அரசியல் தீர்வுக்கு இந்தியா எந்த நிர்பந்தமும் செய்யவில்லை – ராஜபக்சே
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இருந்து எவ்வித நெருக்குதலும் தமக்கு இல்லை என்று சிங்கள இனவெறியன் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளான். இதுகுறித்து பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் இன்று கூறுகையில்,
"தமிழ் மக்களுக்கு...
இது மன்மோகன்களின் காலம்! – விகடன்.
மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆகிறார் பான் கி மூன். அமெரிக்காவின் முழு ஆதரவை அதிபர் ஒபாமா அறிவித்துவிட்டார். ரஷ்யாவும் அறிவிக்கத் தயாராகிவிட்டது. ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஏனைய நிரந்தர...
அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
நீதிக்கு எதிரான படுகொலைகள் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை இலங்கை இனவெறி அரசின் அதிபர் ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு...
வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்க முடியாது: சிறீலங்கா
அனைத்துலக விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசு ஒத்துழைக்கப்போவதில்லை என்பதுடன் எந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவும் சிறீலங்கா அரசு நடக்கப்போவதில்லை என சிறீலங்கா அரச அதிகாரி ரஜீவா விஜயசிங்கா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா படையினர் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான...
[காணொளி இணைப்பு] ”இலங்கையின் படுகொலைக் களம்” சனல்4 வெளியிட்டுள்ள ஆவணப்படம்
சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ''இலங்கையின் படுகொலைக் களம்'' என்னும் ஆவணத் திரைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளது. அதன் தொகுப்பு :
MUST WATCH : ‘SRI LANKA’S KILLING FIELDS’ WILL BE BROADCAST ON CHANNEL 4- TUESDAY...
Channel 4 News anchor Jon Snow presents a hard-hitting investigation into the final weeks of the Sri Lankan civil war, featuring devastating new video...
ஐ.நா பிரதிநிதிக்கு தடைவிதித்துள்ளது இலங்கை
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன, தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூ இலங்கை வருவதற்கான அனுமதியை இரண்டாவது தடவையாகவும்...
இந்தியா அழுத்தம் கொடுத்தாலும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லை! – இலங்கை திட்டவட்டம்
இந்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலின் அடிப்படையில், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில் கொண்டு வரவிருந்த சட்டத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக்கொண்டது.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசியலமைப்பின் 20 வது சட்டத்திருத்தத்தை இலங்கை அரசாங்கம்...






![[காணொளி இணைப்பு] ”இலங்கையின் படுகொலைக் களம்” சனல்4 வெளியிட்டுள்ள ஆவணப்படம்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/06/killing.jpg?resize=100%2C70&ssl=1)

