கொரோனா பேரிடர் காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை உடனடியாகப்…
கொரோனா பேரிடர் காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/b5r5
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!…
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
- புரட்சிப்பாவலன் பாரதிதாசன் https://x.com/SeemanOfficial/status/1609346289103241216/video/1
View original post on X ↗
ஆசிரியர்களின் இப்போராட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே,…
ஆசிரியர்களின் இப்போராட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது
ஆகவே, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புத்தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி (@Anbil_Mahesh) அவர்கள் உடனடியாக போராடும் ஆசிரியர் பெருமக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி
(3/4)
View original...
ஆசிரியப் பெருமக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும்…
ஆசிரியப் பெருமக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் காத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
(4/4)
View original post on X ↗
ஆசிரியர்களின் கோரிக்கை மிகமிக நியாயமானது. வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும்…
ஆசிரியர்களின் கோரிக்கை மிகமிக நியாயமானது. வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும் போதித்து நல்லதொரு குடிமக்களாக நாட்டிற்கு உருவாக்கித் தரும் போற்றுதற்குரிய ஆசிரியப் பெருமக்களை உரிமைகேட்டு வீதியில் இறங்கிப்போராடச் செய்திருப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது.
(2/4)
View original...
சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை…
சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் 5வது நாளாக தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களின்...
இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி…
இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 31-12-2022 கட்சித் தலைமை...
முதியோர் ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட…
முதியோர் ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
https://www.naamtamilar.org/op5ij8
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின்…
ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றிவருவது ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
https://www.naamtamilar.org/st7ir6
View original...
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம்…
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும்
சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை, பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை நாம் தமிழர் கட்சி...


